என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தொட்டியம் மணல் கடத்தல்
நீங்கள் தேடியது "தொட்டியம் மணல் கடத்தல்"
தொட்டியம் பகுதியில் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Sandrobbery
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள காவிரிக்கரையோரங்களில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து தொட்டியம் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தொட்டியம் புனித மரியன்னை பள்ளி அருகே வந்த ஒரு டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய அனுமதி இல்லாமல் காவிரியாற்றில் மணல் திருடி வந்தது தெரிய வந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த தொட்டியம் போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் சேலம் பகுதியை சேர்ந்த டிரைவர் பார்த்த சாரதி (வயது 32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X